அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவக் கொள்கை சென்றடையாத ஊர் இல்லை என்ற அளவுக்கு அபாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய அளவிற்கு அழைப்பாளர்கள் இல்லை என்பது ஆழ்ந்த கவலையளிக்கக்கூடிய செய்தியாகும்.
சோனாப்பூர்: துபை மண்டல TNTJ சோனாப்பூர் கிளையில் 25.02.2012 அன்று "ஹதீஸ் ஆய்வு" வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.அப்துல்லா அவர்கள் ஹதீஸ் விளக்கயுரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!
சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர "முஸ்லிம் தஃவா" அவர்களின் இருப்பிடம் சென்று 25.02.2012 அன்று நடைபெற்றது. இதில் சகோ.அமீர்தீன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்!
சோனாப்பூர்: துபை TNTJ கிளையான சோனாப்பூர் கிளையில் வாராந்திர சொற்பொழிவு 24.02.2012 அன்று நடைப்பெற்றது. இதில் சகோ.பஷீர் அவர்கள் "அவ்விலியா ஆகவதற்குகான தகுதிகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
ஹோர் அல் அன்ஸ்: துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 24/02/2012 அன்று வாராந்திர பாயன் நடைபெற்றது. இதில் துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜித்தூர் ரஹ்மான் அவர்கள் "கருணையாளன்" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். இதில் அதிகமானோர் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்!
ஹோர் அல் அன்ஸ்: துபை மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் வைத்து 23/02/2012அன்று குர்ஆன் விளக்க உரை நடை பெற்றது, இதில் சகோதரர் ரில்வான் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள் . சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!
சத்வா: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சத்வா கிளையில் 24.02.2012 அன்று வியாழக்கிழமை குர் ஆன் மக்தப் வகுப்பு நடைபெற்றது . இதில் சகோ.கிளியனூர் இக்பால் அவர்கள் குர்ஆன் அரபியில் ஒத பயிற்சியும், தஜ்ஜீவிது முறையில் ஒதவும் வகுப்பும் எடுத்தார்.
சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல TNTJ சத்வா கிளையின் வாராந்திர "குர்ஆன் வகுப்பு " 22.02.2012 அன்று புதன் இஷா தொழுகைக்கு பின்பு சத்வா மர்கஸில் வைத்து நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாசிர் M.I.S.C அவர்கள் விளக்கம் அளித்தார். இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
சோனாப்பூர்: துபை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோனாப்பூர் கிளை "பலுதியா கேம்பில்" 22.02.2012 அன்று குர்ஆன் விளக்க உரை கிளை தலைவர் சகோ.சேக் தாவூத் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
சோனாப்பூர்: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 21.02.2012 அன்று சோனாப்பூர் 'பலுதியா கேம்ப்பில்' புதிய தாயிக்களை உருவாக்கும் விதமாக 'பேச்சுப் பயிற்சி' வகுப்பு நடைப்பெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியினை வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்!
ஹோர் அல் அன்ஸ்: துபை மண்டல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக 17.02.2012 அன்று வேலை இழந்து தாயகம் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்த சகோதரருக்கு ஒருவருக்கு விமான டிக்கெட் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
ஹோர் அல் அன்ஸ்: துபை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அங்கு ஒரு நூலகம் இல்லாத குறை இருந்து வந்தது. இதன் அடிபடையில்18.02.2012 அன்று நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு CD, DVD, குர்ஆன், உணர்வு, ஏகத்துவம், தீன் குலப்பெண்மணி மற்றும் தவ்ஹீத் அறிஞர்களின் நூல்கள் ஆகியவை மக்கள் பயன்பெறும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
ஹோர் அல் அன்ஸ்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அனஸ் கிளை மர்கசில் துவாக்கள் மற்றும் சூராக்கள் மனனம் வகுப்புகள் வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் இரவு 9 மணிக்கு பிறகு நடைபெற்று வருகிறது. இதில் ( 20ஃ02ஃ2012) அன்று சிறிய சூராக்கள் கற்று கொடுக்கப்பட்டது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்று வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
அல் கிஸஸ்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் அல் கிஸஸ் கிளையில் 20.02.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி. முஹம்மது நாஸிர் MISC அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர "முஸ்லிம் தஃவா" அவர்களின் இருப்பிடம் சென்று 18.02.2012 அன்று நடைபெற்றது. இதில் சகோ.அமீர்தீன் அவர்கள் ரை நிகழ்த்தினார்.
சோனாப்பூர்: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோனாப்பூர் 'பலுதியா கேம்ப்பில்' புதிய தாயிக்களை உருவாக்கும் விதமாக 'பேச்சுப் பயிற்சி' வகுப்பு நடைப்பெற்றது. 19.02.2012 அன்று நடைப்பெற்ற பயிற்சி வகுப்பு. அல்ஹம்துலில்லாஹ்!
சோனாப்பூர்: துபை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோனாப்பூர் கிளை "MBM கேம்பில்" 19.02.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில் சகோ.முஹைத்தீன் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
துபை:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தின் வாராந்திர சொற்பொழிவு 17.02.2012 அன்று இரவு 9.30 மணிக்கு தலைமை மர்கஸில் வைத்து நடைபெற்றது. இதில் துபை மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் "உறுதிமிக்க ஈமான்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
தேய்ரா: இறைவனது கிருபையால் துபை வுNவுது தலைமை மர்கசில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பிறகு 'சூராக்கள் மனனம்' வகுப்பு நடைப்பெற்று வருகின்றது. 17.02.2012 அன்று மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
சோனாப்பூர்: துபை மண்டல TNTJ சோனாப்பூர் கிளையில் 18.02.2012 அன்று "ஹதீஸ் ஆய்வு" வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.முஹைத்தீன் அவர்கள் ஹதீஸ் விளக்கயுரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!
துபை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் வைத்து இராமநாதபுரம் மாவட்ட துபை மற்றும் ஷார்ஜா மண்டல ஒருகிணைப்பு கூட்டம் 17.02.2012 அன்று வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது . இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!