02 February 2012

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா!

இஸ்லாம் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள்தான். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமைப்படுத்தப்பட்டு விட்டது. வல்ல அல்லாஹ் தன் திருமறையில்... 

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்காக வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன்: 5:3) 

சோனாப்பூர் "பலுதியா" கேம்ப் குர்ஆன் வகுப்பு!

சோனாப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சோனாப்பூர் கிளையின் "பலுதியா கேம்பில்" வாராந்திர குர்ஆன்  வகுப்பு 01.02.2012 அன்று நடைபெற்றது.  இதில் சகோ.ஷேக் தாவூத் அவர்கள் குர்ஆன் விளக்கவுரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!

ஹோர் அல் அனஸ் மர்கஸ்: துவாக்கள் மற்றும் சூராக்கள் மனனம் வகுப்பு

ஹோர் அல் அனஸ்: துபை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அனஸ் கிளை மர்கசில்  துவாக்கள் மற்றும் சூராக்கள் மனனம் வகுப்பு வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் இரவு 9  மணிக்கு பிறகு  நடைபெற்று வருகின்றது.  இதில் ( 30/01/2012)அன்று அன்றாடம் ஓதும் துவாக்கள் கற்று கொடுக்கப்பட்டது. சகோ.ரில்வான் அவர்களால் வகுப்பு எடுக்கப்பட்டது. 

01 February 2012

பர்துபை கிளையில் விரைவில் மர்கஸ்!

பர்துபை: இறைவனது மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல பர்துபை கிளையில் இன்ஷாஅல்லாஹ் விரைவில் மர்கஸ் தொடங்கப்படயுள்ளது.

அதனை தொடர்ந்து வாராந்திர பயான், குர்ஆன் வகுப்பு ஆகியவை விரைவில் ஆரபிக்கப்படும். 

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு: வளைகுடா நாடுகளுக்கு கொரியாவை தூதுவிட்ட யுஎஸ்!


சியோல்: ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாததால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண, தனது 'கைப்புள்ள'யான தென் கொரியாவை தூதனுப்புகிறது அமெரிக்கா.

உலகிலேயே அதிக எண்ணெய் குடிக்கும் நாடு அமெரிக்காதான். ஏகப்பட்ட கச்சா எண்ணெயை இருப்பில் வைத்திருக்கும் நாடும் அதுவே.

ஆனாலும், எதிர்காலத் தேவைகளைக் கணக்கில் கொண்டு, உலகின் எண்ணெய் இருப்புகளை முடிந்தவரை தன் கட்டுக்குள் கொண்டுவருவது அதன் தலையாய பணி.

துபை தலைமை மர்கஸ் "பேச்சுப் பயிற்சி" வகுப்பு!


தேய்ரா: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை தலைமை மர்கசில் வாராந்தோறும் செவ்வாய் கிழமைகளில் புதிய தாயிக்களை உருவாக்கும் விதமாக "பேச்சுப் பயிற்சி" வகுப்பு நடைப்பெற்று வருகின்றது.

சோனாப்பூர் கிளை பேச்சுப் பயிற்சி!

சோனாப்பூர்: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோனாப்பூர் "பலுதியா கேம்ப்பில்" புதிய தாயிக்களை உருவாக்கும் விதமாக "பேச்சுப் பயிற்சி" வகுப்பு நடைப்பெற்று வருகின்றது.

31 January 2012

ஆஸ்திரேலியாவில் TNTJ உதயம்! நிர்வாகிகள் தேர்வு!!


ஆஸ்திரேலியா:  இறைவனது கிருபையால் ஆஸ்திரேலியா தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 26.01.2012 அன்று ஆஸ்திரலேயாவில் உதயமானது. இதில் பின் வரும் நிர்வாகிகள் மாநில தலைமையால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேய்ரா கிளையில் நான் முஸ்லிம் தஃவா!

தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல தேய்ரா கிளையில் 29.01.2012 அன்று மாற்று மத சகோதரர்களுக்கான அவர்களின் இருப்பிடம் (ரூம்) சென்று தஃவா செய்யப்பட்டது.

இதில் மண்டல பொருளாளர் சகோ.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் "இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

30 January 2012

சோனாப்பூர் "எம் .பி.எம் கேம்பில்" வாராந்திர குர்ஆன் வகுப்பு!

சோனாப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சோனாப்பூர் கிளையின் "எம் .பி.எம் கேம்பில்" வாராந்திர குர்ஆன்  வகுப்பு 29.01.2012 அன்று நடைபெற்றது.  இதில் சகோ.முஹைத்தீன் அவர்கள் குர்ஆன் விளக்கவுரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!

29 January 2012

அபுதாபியில் வேலைவாய்ப்பு விழா: வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு!


அபுதாபி:தனியார் துறையில் கூடுதல் உள்நாட்டினரை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அபுதாபியில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு விழா3 நாட்கள் நடைபெற இருக்கிறது.
ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 தேதிகளில் அபுதாபி நேசனல் எக்ஸிபிஷன் சென்டரில் ‘தவ்தீஃப்’ என்ற பெயரில் இவ்விழா நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நிதி மற்றும் வங்கியல் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் இவ்விழாவில் பல்வேறு வேலைவாய்ப்புக்கான நபர்களை தேர்வுச் செய்கின்றன.

"இரு அருட்கொடைகள்" தலைமை மர்கஸ் பயான்!

துபை:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தின் வாராந்திர சொற்பொழிவு 27.01.2012 அன்று இரவு 9.30 மணிக்கு தலைமை மர்கஸில் வைத்து நடைபெற்றது.  இதில் அழைப்பாளர் சகோ.ஹீஸைன் ஸலஃபி அவர்கள் "இரு அருட்கொடைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

எழுச்சியுடன் கூடிய துபை மண்டல அவசர செயற்குழு!

துபை: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல "அவசர செயற்குழு" 26.01.2012 அன்று சரியாக இரவு 10.00 மணியளவில் துபை மண்டல தேய்ரா தலைமை மர்கசில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாசிர் அவர்களின் தலைமையிலும் செயலாளர் சகோ.அபுதாஹிர் அவர்களின் முன்னிலையில் நடைப்பெற்றது.

அல்கூஸ் கிளை வாராந்திர பயான்!

அல்கூஸ்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல் கிளையான அல்கூஸ் கிளையில் 27.01.2012 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நடைப்பெற்றது. இதில் மண்டல செயலாளர் சகோ.அபுதாஹிர் அவர்கள் "கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

சத்வா கிளை "முஸ்லிம் தஃவா"

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர "முஸ்லிம் தஃவா" அவர்களின் இருப்பிடம் (ரூம்) சென்று  28.01.2012 அன்று நடைபெற்றது. இதில் சகோ.காலித் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

28 January 2012

ஜெரி தாமஸ் குழு விவாதத்துக்கு வராமல் பின்வாங்கி ஓடியது எதனால்?












"இஸ்லாம் ஏற்படுத்திய மாற்றம்" சத்வா கிளை வாராந்திர சொற்பொழிவு!


சத்வா: துபை மண்டல TNTJ சத்வா கிளையில் 27.01.2012  அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவில் சகோ.ரில்வான்  அவர்கள் "இஸ்லாம் ஏற்படுத்திய மாற்றம்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். 

சத்வா குர் ஆன் மக்தப் வகுப்பு!

சத்வா: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சத்வா கிளையில் 26.01.2012 அன்று வியாழக்கிழமை குர் ஆன் மக்தப் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.கிளியனூர் இக்பால் அவர்கள் குர்ஆன் அரபியில் ஒத பயிற்சியும், தஜ்ஜீவிது முறையில் ஒதவும் வகுப்பும் எடுத்தார்.

சாபத்தை பெற்றுத்தரும் மவ்லித்துகளும்! அருளைப் பெற்றுத்தரும் ஸலாவத்தும்!!


கண்ணியமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...

நபியே (முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும், ஒளிவீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்' (அல்குர்ஆன் 33:45,46)

அல்கூஸ் "E T A அஸ்கான்" கேம்பில் வாரந்திர திரு குர்ஆன் விளக்க சொற்பொழிவு!

அல்கூஸ்: அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 27.01.2012 அன்று துபை TNTJ கிளையான அல்கூஸ் கிளை சார்பாக  E T A அஸ்கான் கேம்பில் வாரந்திர திரு குர்ஆன் விளக்க சொற்பொழிவு நடைப்பெற்றது. இதில் சகோ: நஸ்ருதீன் அவர்கள்  உரையாற்றினார்கள்.

அல்கூஸ் கிளை ஜும்மா!


அல்கூஸ்: இறைவனது கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல கிளையான அல்கூஸ் கிளை "ETA PROFILE WORKSHOP"-ல் உள்ள பள்ளியில் 27.01.2012 அன்று நடைப்பெற்ற வெள்ளிக்கிழமை ஜும்மாவில் "நெரிய வாழ்வும் நேரான பண்பும்" என்ற தலைப்பில்  சகோ . சோனாப்பூர் இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டு ஜும்மா உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்!  

ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் ’குர்ஆன” வகுப்பு!

ஹோர் அல் அன்ஸ்: துபை தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்  ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில்  26.01.2012அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில்  சகோ.ரில்வான் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள் இதில் சகோதரர்கள்  கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்  

அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! கிறிஸ்துவ பாதிரிகள் விவாதத்திலிருந்து தலைதெறிக்க ஓட்டம் இஸ்லாத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி...


அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! கிறிஸ்துவ பாதிரிகள் விவாதத்திலிருந்து தலைதெறிக்க ஓட்டம் இஸ்லாத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.... வெற்றி... வெற்றி... அல்ஹம்துலில்லாஹ்....
இன்று (28.01.2012) 2 வது விவாதமான குர்ஆன் இறைவேதமா? என்ற விவாதத்திற்கு இன்னும் வரவில்லை.... மேடைக்கு இன்னும் வரவில்லை.



(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. (அல் குர்ஆன் 17:81)