ஹோர் அல் அனஸ்: துபை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அனஸ் கிளை மர்கசில் துவாக்கள் மற்றும் சூராக்கள் மனனம் வகுப்பு வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் இரவு 9 மணிக்கு பிறகு நடைபெற்று வருகின்றது. இதில் ( 30/01/2012)அன்று அன்றாடம் ஓதும் துவாக்கள் கற்று கொடுக்கப்பட்டது. சகோ.ரில்வான் அவர்களால் வகுப்பு எடுக்கப்பட்டது.
சகோதரர்கள் கலந்து பயன் பெற்று வருகிறார்கள். அல்ஹம்து லில்லாஹ்!
0 comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்