ஹோர் அல் அன்ஸ்: துபை மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 05.07.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில் அழைப்பாளர் சகோ. ரில்வான் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏரளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்