31 March 2012
28 March 2012
துபை தலைமை மர்கஸ் “பேச்சுப் பயிற்சி”
தேய்ரா: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை தலைமை மர்கசில் வாராந்தோறும் செவ்வாய் கிழமைகளில் புதிய தாயிக்களை உருவாக்கும் விதமாக 'பேச்சுப் பயிற்சி' வகுப்பு நடைப்பெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் 27.03.2012 அன்று நடைப்பெற்ற பேச்சுப் பயிற்சி வகுப்பில் துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் பேச்சாளர்களுக்கு பயிற்சியினை அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்!27 March 2012
அவசர உதவி இரத்ததானம்!
துபை: அல்லாஹ்வின் கிருபையால் தமிழகம் மற்றும் வளைகுடாவிலும் இரத்ததானம் வழங்குவதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னோடியாக விளங்கி வருகின்றது என்பது நாம் அறிந்ததே! அதேபோல் அவசர நேரத்தில் தேவைப்படும் இரத்தத்திற்கும் உடனே சென்று இரத்ததானம் செய்யவும் TNTJ தன்னார்வ தொண்டர்களை உருவாக்கி வைத்திருகின்றது என்றால் அது மிகையாகது.
26 March 2012
தேய்ரா கிளை “நான் முஸ்லிம் தஃவா”
தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல கிளையான தேய்ரா கிளையில் வாராந்தோறும் ஞாயற்றுக்கிழமைகளில் மாற்று மத சகோதரர்களை சந்தித்து சத்திய இஸ்லாத்தை எடுத்து கூறி வருகின்றோம். அதனடிப்படையில் 25.03.2012 அன்று மாற்று மத சகோதரர்களை அவர்களின் இருப்பிடம் சென்று தஃவா செய்யப்பட்டது. இதில் மண்டல பொருளாளர் சகோ.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!25 March 2012
24 March 2012
துபை தலைமை மர்கசில் நடைப்பெற்ற “உம்ரா வழிகாட்டி” நிகழ்ச்சி!
துபை: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக தேய்ரா தலைமை மர்கசில் 23.03.2012 அன்று மாலை 4:30 மணியளவில் உம்ரா செல்வோருக்கான “உம்ரா வழிகாட்டி” நிகழ்ச்சி மண்டல பொருளாளர் சகோ.முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் உம்ராவில் செய்ய வேண்டிய கிரிகைகள், ஒத வேண்டிய துஆக்கள் மற்றும் ஒழுகங்கள் ஆகியவற்றை பற்றி செயல்முறை வடிவில் வகுப்பு எடுத்தார்.அல்ஹம்துலில்லாஹ்!22 March 2012
பத்திரிக்கை செய்தி: துபாயில் மாபெரும் ரத்ததான முகாம்
21 March 2012
அன்பளிப்பை தவிர்ப்பது நபிவழியா?
கேள்வி :ஹாமீத் பக்ரி சம்பந்தமாக தாங்கள் வெளியிட்ட பதில்கள் பகுதியில் தாங்கள் எழுதியிருந்த செய்தி படித்தேன். அதில் உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இலங்கையிலிருந்து ஒருவர் அன்பளிப்பாகக்கொடுத்துவிட்ட பணத்தை தாங்கள் வாங்க மறுத்த விஷயத்தையும், அதை வாங்குவதற்கு ஹாமீத் பக்ரி அவர்கள் ஆலாய்ப் பறந்த விஷயத்தையும் தெளிவுபடுத்தியிருந்தீர்கள்.
19 March 2012
சத்வா கிளையில் ”நான் முஸ்லிம் தஃவா"
சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர "நான் முஸ்லிம் தஃவா" அவர்களின் இருப்பிடம் சென்று 17.03.2012 அன்று நடைபெற்றது. இதில் சகோ .லியாகத்ஹுசைன் உரை நிகழ்த்தினார்கள் அதன் பிறகு "இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை" மற்றும் "யார் இவர் " போன்ற கைபிரதிகள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துல்லிலா18 March 2012
ஹோர் அல் அன்ஸ் கிளை முரக்கபாத் பகுதியில் முஸ்லிம் தஃவா!
ஹோர் அல் அன்ஸ்: துபை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக வாரம் தோறும் நடைப்பெற்று வரும் முஸ்லிம் சகோதரர்களுக்கான ரூம் தஃவா இந்த வாரம் 17.03.2012 துபை - முரக்கபாத் பகுதியில் முஸ்லிம் சகோதரர்களுக்கான தஃவா நடைப்பெற்றது. இதில் கிளை மற்றும் மண்டல நிர்வாகிகளும் கலந்து கொண்டு அழைப்பு பணி செய்தனர் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!17 March 2012
Subscribe to:
Posts (Atom)






.jpg)




.jpg)








.jpg)



.jpg)


